court

img

தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி!

உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் முதலமைச்சரை சந்திப்பதாக ஆளுநர் கூறியது ஏன்? ஆளுநர் தாமாக முன்வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசியிருக்க  வேண்டும். முதலமைச்சர் - ஆளுநருக்கு இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்னைகளை தீர்க்க முடியும்.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தல்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க முதல்வர் தயார்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச முதல்வர் தயார் என உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல்

இது முழுக்க அரசியல் சாசனம் பற்றிய விவகாரம்; தேநீர் அருந்தி கேக் சாப்பிடுவதன் மூலம் தீர்க்கக்கூடியது அல்ல – சிங்வி

உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் முதல்வரை சந்திப்பதாக ஆளுநர் கூறியது ஏன் என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

ஆளுநர் தாமாக முன்வந்து முதல்வரை சந்தித்து பேசியிருக்க வேண்டும் – த

முதல்வர் – ஆளுநருக்கு இடையே சுமூக உறவு இருந்தால் தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்

ஜனாதிபதிக்கு அளுநர் அனுப்பிய  மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க அரசு கோரிக்கை

ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய தலமை நீதிபதி, விவகரத்தை அட்டார்னி ஜெனரல் கவனிக்க அறிவுறுத்தல்

முட்டுக்கட்டையை தீர்க்க எதையாவது செய்ய முடியுமோ எனப் பார்க்கிறாம் என்று தலைமை நீதிபதி கருத்து.