articles

img

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண்:

90சதவீதத்துக்கும் அதிகமான நன்கொடைகள் ஆளும் கட்சிகளுக்குத்தான் செல்கிறது. எனவே, அவை செய்த அல்லது எதிர்பார்த்த உதவிகளுக்காகவே உள்ளன. இந்த அமைப்பு ஜனநாயகத்தை அழித்து தேர்தலின் போது சமதளத்தை சாய்த்துவிடும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிதியையும் பெற மாட்டோம் என உணர்வு பூர்வமாகவே சொன்ன ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே!