2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் மனி தாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவிகளை கொண்டு செல்ல 4,500 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என ஐ.நா சபை அழைப்பு விடுத்துள்ளது. காலநிலை மாற்றம்,போர் உள்ளிட்டவற்றால் சுமார் 30 கோடி மக்களுக்கு அத்தியாவசியப் பொ ருட்கள் வழங்கும் நிலை உள்ளது என்றும் நிதியின் தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.