பிரிவு
தற்போதைய செய்திகள்
காலை உணவு திட்டத்திற்கான உணவை அரசே தயாரித்து வழங்க வேண்டும்இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
8 hours before • Update
சென்னை, ஆக. 24 –காலை உணவு திட்டத்தில், உணவுகளை அரசு பொறுப்பில் தயாரித்து வழங்க வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மெட்ராஸ் முதல் நவீன சென்னை வரை மாறிவரும் உணவுப்பண்பாடு
8 hours before • Update
சென்னை, ஆக.24-வீட்டில் சமைத்த உணவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன்

தொலைநோக்கியில் சூரியனை பார்வையிடும் மாணவர்கள்
8 hours before • Update
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் தொலைநோக்கி மூலம் சூரியனைப் பார்வையிட்டனர். ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காதஆணையருக்கு ஆட்சியர் கண்டிப்பு
8 hours before • Update
கள்ளக்குறிச்சி, ஆக.25 -கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று

விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் திருவண்ணாமலை
8 hours before • Update
விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றும் முடிவை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்
8 hours before • Update
விழுப்புரம், ஆக.24-விழுப்புரம் மாவட்டம், கெடாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம் (ஆக.24) திங்கள்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம்
8 hours before • Update
அஞ்செட்டி பூஞ்சோலை கிராம மக்களை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை காக்க கோரி 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

ஆணையருக்கு ஆட்சியர் கண்டிப்பு
8 hours before • Update
கள்ளக்குறிச்சி, ஆக.25 -கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பங்கேற்கவில்லை.

நெல்லுக்கு ரூ.3500 கரும்புக்கு ரூ.5000 வழங்க தவிச மாநாட்டில் வலியுறுத்தல்
8 hours before • Update
விழுப்புரம், ஆக.24-விழுப்புரம் மாவட்டம், கெடாரில் நடைபெற்ற தமிழ்நாடு

சென்னை விரைவு செய்திகள்
8 hours before • Update
கார் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை
பலிதிருவண்ணாமலை,ஆக24-திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே புனலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜின் 2 வயது மகன்அகிலேஷ். சம்பவத்தன்று வீட்டின் அருகே நிறுத்தப்பட்டி ருந்த காரின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

ரூ.14,300 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்
8 hours before • Update
புதுச்சேரி, ஆக. 24-புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முக்கி யத்துவம் கொடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல் வர் ரங்கசாமி கூறினார்.

கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி கண்டு கொள்ளாத காவல்துறை
8 hours before • Update
கள்ளக்குறிச்சி, ஆக.24-கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கூட்ரோடு

