முந்தய பக்கம்

ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி

3 hours before
ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி
<p><strong>ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி</strong></p><p>வழக்கமாக ஆடிப்பெருக்கு காலத்தில் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு, இந்த ஆண்டு நீர்வரத்து குறைந்ததால், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆறு முழுவதும் பாறைகள் வெளிப்பட்டு வறண்ட தோற்றத்தில் காணப்படுவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram