சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195, எழில் நகரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பள்ளி
5 hours before
<p>சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195, எழில் நகரில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பள்ளி செல்லா குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேருவதற்காக அத்தியாவசிய சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் செவ்வாயன்று (ஆக.4) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மழலை பள்ளி பயிலும் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை உடனடியாக வழங்கினார்.</p>
