‘கும்பகோணத்தில்

img

‘கும்பகோணத்தில் மணல் குவாரி அமைத்திடுக!’

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு அங்கீ கரிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கட்டு மான பணிகளுக்கு மணல் எடுத்துச் சென்று தனது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.