நிலத்திலிருந்து மெதேன் வாயு மற்றும் ஷேல் வாயு எடுப்பதற்கான பெரும் அழிவு உண்டாக்கக்கூடிய ஒரு திட்டமாகும்....
காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் அமைந்துள்ளது. பிச்சாவரத்தில் இயற்கையின் அரணாக கடல் முகத்துவாரத்தில் சதுப்பு நிலப் பகுதியில் அலையாத்தி காடுகள் 5 ஆயிரம் ஏக்கர்ச.மீ பரப்பளவில் இயற்கைசூழலுடன் அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் அமைந்துள்ளது. பிச்சாவரத்தில் இயற்கையின் அரணாக கடல் முகத்துவாரத்தில் சதுப்பு நிலப் பகுதியில் அலையாத்தி காடுகள் 5 ஆயிரம் ஏக்கர் ச.மீ பரப்பளவில் இயற்கைசூழலுடன் அமைந்துள்ளது