தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.900 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.900 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும்