விவசாயத்

img

100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் பாக்கி - உடனே வழங்க விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சம்பளத் தொகையை உடனே வழங்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு திருப்பூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

img

11 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 3 ஏக்கர் நிலம் வழங்குக! விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

தெலுங்கானா மாநிலம், மரிக்கால் மண்டலத்திற்கு உட்பட்ட திலேறு கிராமத்தில், புதன்கிழமையன்று நடைபெற்ற சாலைப்பணியின்போது, 11 தொழிலாளர்கள் மண் சரிந்து பலியாகினர்.

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து விவசாயத் தொழிலாளர்கள் தீவிர பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

;