வாடிவரும்

img

ஊரடங்கில்  வாடிவரும் ஏழைகளுக்கு தோள் கொடுத்த எல்.ஐ.சி ஊழியர் சங்கம்

விருதுநகர் ஒன்றியம்  சின்னமூப்பன்பட்டி, குந்தலப்பட்டி மற்றும்  சூலக்கரை   பகுதிகளில் வாழும் 130 குடும்பங்களுக்கு    தலா 5 கிலோ அரிசி வீதம் வீடு,வீடாகச்சென்று வழங்கினர்....

;