தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், தீவிரம் காட்டி வரும் மாநிலத் தேர்தல் ஆணையம், இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், தீவிரம் காட்டி வரும் மாநிலத் தேர்தல் ஆணையம், இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது.
மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி திட்டமிடப்பட்டு நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.