வழங்கிடக்கோரி

img

இரண்டு மாத சம்பளம் வழங்கிடக்கோரி

மேட்டூர் நகராட்சி காண்ட்ராக்ட் துப்புரவு தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து மேட்டூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 47 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

;