வரியால்

img

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரியால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு அ.சவுந்தரராசன் குற்றச்சாட்டு

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரியால் சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டு தமிழகத்தில்5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன்குற்றச்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி வள்ளலார் திடலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

;