மாதவரத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை யும் இதேபோல் அதிகாரி களின் அனுமதியை பெற்று தூர்வாரவுள்ளதாக தெரிவித்தனர்.
மாதவரத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை யும் இதேபோல் அதிகாரி களின் அனுமதியை பெற்று தூர்வாரவுள்ளதாக தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.