பொன்பரப்பி

img

பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து மறியல்

அரியலூர் பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து சிதம்பரம்- சீர்காழி நெடுஞ்சாலை புத்தூரில் விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் ரஞ்சித் தலைமையில் சீர்காழி தொகுதி செயலாளர் இனியவன், முகாம் அமைப்பாளர்கள் அன்புராஜ், ராஜி, பாக்யராஜ் உள்பட 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

;