புலன்விசாரணை

img

தில்லி காவல்துறையினரின் புலன்விசாரணை மீது விசாரணைக் கமிஷன் அமைத்திடுங்கள்... குடியரசுத் தலைவருடன் சீத்தாராம் யெச்சூரி- து.ராஜா -கனிமொழி- அகமது பட்டேல்-மனோஜ் ஜா சந்திப்பு

வன்முறை நடந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் காவல்துறையினரால் காவல் அடைப்பின்போது கடுமையாகத்தாக்கப்பட்டிருப்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.....

;