பாதுகாப்பை

img

அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் இலக்கு... சிபிஎம் வேட்பாளர் பிரஜ் தேகா வாக்குறுதி

அச்சத்தின் பிடியில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதே தனது முதன்மைப் பணியாக இருக்கும் என்று, அசாம் மாநிலம் கோக்ரஜார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரஜ் தேகா கூறியுள்ளார்

;