பாதுகாப்புப்

img

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 741 பேர்

திருப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர் 741 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி கூறினார்.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

;