திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி வட்டம் பல்லகவுண்டன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விதிகளுக்குப் புறம் பாக கட்டாய வசூல் செய்யும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தனியார்கள் மீது உடன டியாக நடவடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.