புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என். ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என். ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.