பரோல்

img

6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.

img

மகள் திருமணம்: 6 மாதம் பரோல் கேட்டு நளினி மனு

ராஜூவ் கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

;