நாட்டை

img

சிஏஏ நாட்டை பிளவுபடுத்துகிறது... பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி பேட்டி

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாஉட்பட அனைத்து பாஜகவினரும் குடியுரிமைச்சட்டத்தை ஆதரித்தும், அதனை விளக்கியும் பிரச்சாரம் நடத்திவரும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....

img

பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளை விற்பது நல்லதல்ல!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தின் மதிப்பீட்டில் அரசாங்கத்தின் ஆதரவை சேர்க்க மாட்டோம்; இதன் விளைவாக நாங்கள் எந்த மாற்றங்களும் இல்லைஎன கருதி ‘Ba1’ என்று தரக்குறியீட்டை குறைப்போம்” என்று ‘மூடிஸ்’கூறியுள்ளது.....

img

நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறது நரேந்திர மோடி அரசு

ரத்தம் கக்கும் நிலையில் இந்த வங்கிகள் உள்ளதாக கூறி அவற்றை தனியாரிடம் ஒப்படைக்கிறார்கள். அமைச்சரின் மகன்கள், மாமனார்கள் எல்லாம் வங்கிகளை வாங்க போட்டிபோடுகிறார்கள். ...

img

ஒற்றையாட்சி முறையில் நாட்டை அழிக்கப் பார்க்கிறது பாஜக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தேர்தல்அலுவலகத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

;