நண்பர்

img

முகநூல் நண்பர் திருமணத்துக்கு வந்தவர்கள்: பேரலையில் சிக்கி பெண் உட்பட இருவர் பலி

திருமண விழாவில் பங்கேற்ற சங்கீதா, மோகன் உள்பட 7 பேர் அப்பகுதியில் உள்ளஇனயம் புத்தன்துறை கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். கடற்கரையில் நின்றிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சங்கீதாவும், மோகனும் சிக்கினர்.

;