திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதனன்று (மே 15)உத்தரவு பிறப்பித்துள்ளது
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதனன்று (மே 15)உத்தரவு பிறப்பித்துள்ளது
தேர்தலுக்கு பிறகு மத்தியில் பாஜக ஆட்சி இருக்காது. தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருகாது என தருமபுரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்
ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் பாஜக- அதிமுக கூட்டணியை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வேண்டுகோள் விடுத்தார்