திருவள்ளூர்

img

அம்மாவுக்காக அல்ல தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி

விதவை களுக்கான ஓய்வூதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. பழங்குடியின குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதிகளின் நிலை மோசமாகிவருகிறது...

img

திருவள்ளூர் தொகுதியில் சிபிஎம் இறுதி கட்ட பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாருக்கு கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

சென்னை,வடசென்னை,காஞ்சிபுரம்,கும்மிடிப்பூண்டியில் மற்றும் திருவள்ளூர் வேட்பாளர் பிரச்சாரம்

சென்னை,வடசென்னைகாஞ்சிபுரம்,கும்மிடிப்பூண்டியில் மற்றும் திருவள்ளூர் வேட்பாளர் பிரச்சாரம்

img

திருப்பெரும்புதூர்,தென்சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வாக்கு வேட்பாளர்

திருப்பெரும்புதூர்,தென்சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வாக்கு வேட்பாளர்

;