திருத்தணி
திருத்தணி அருகே வீரகநல்லூர் இருளர் காலனியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துக்கொள்ள சென்றனர்.
திருத்தணி முருகன் கோயில் நுழைவு வாயில் இருந்த கோயில் கோபுர கலசம் மாயமானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.