தாராளமயக்

img

பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மோடி அரசு

நாட்டு மக்களின் தேசபக்த உணர்வுடன், உழைக்கும் மக்களின் உழைப்பில், மக்களின் வரிப்பணத்தில் உருவான, சுயசார்பு தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்திய பொதுத்துறையின் சொத்துக்களை உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்திட பாஜக தலைமையிலான அரசு துடியாய்த் துடிக்கிறது. இது தேச விரோதக் குற்றம்.

;