தேர்தலில் வாக்களிக்க வராதவர் களின் ஓட்டுகளை, பாஜக-வினரே போட்டு விட வேண்டும் என்று சங்கமித்ரா மவுரியா என்ற பாஜக வேட்பாளர் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்களிக்க வராதவர் களின் ஓட்டுகளை, பாஜக-வினரே போட்டு விட வேண்டும் என்று சங்கமித்ரா மவுரியா என்ற பாஜக வேட்பாளர் கூறியுள்ளார்.
தானேயில் தங்கி வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு தானேயிலும், அவர்களின் சொந்தபகுதியான சத்தாராவிலுமாக, 2 இடங்களில் வாக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.