செய்ததை

img

பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

பெரம்பலூர் அருகே பெண் களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;