சாவர்கர்

img

காந்தியடிகளை தேச துரோகி என்றவர்தான் சாவர்கர்- பிரகாஷ்காரத் பேச்சு 

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டதால் காந்தியடிகளை தேச துரோகி என்று சொன்னவர் தான் சாவர்கர் என்று பிரகாஷ்காரத் குற்றம் சாட்டி உள்ளார்.