dharmapuri ஒகேனக்கல் அருவியில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி நமது நிருபர் ஜூலை 31, 2019 ஒகேனக்கல் அருவியில் நண்பர்களோடு குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.