கருங்காடு

img

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காடு பகுதி

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காடு பகுதியில் புதன்கிழமை மதியம் திடீரென வீசிய சூறாவளி காற்றில் சுமார் 3000 வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

;