ஜனநாயக சக்திகள் உரக்க குரல் எழுப்ப வேண்டிய நேரமிது.....
ஜனநாயக சக்திகள் உரக்க குரல் எழுப்ப வேண்டிய நேரமிது.....
தமிழகத்தில் வேறு எங்கு வெற்றி பெறாவிட்டாலும் உறுதியாக திருப்பூரில் வெற்றி பெறும் என்ற ஊடகங்களின் கருத்துக் கணிப்பை பொய்யாக்கி, அதிமுக கோட்டை என்பதை மக்கள் சக்தி தகர்த்து விட்டது என்று திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறினார்.