உயிரிழந்தவர்கள்

img

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக சிஐடியு கோரிக்கை

திருப்பூரில் சாயக்கழிவை சுத்தம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் உயிரிழந்த நான்கு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு சட்டப்படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது

;