உசிலம்வட்டி

img

பெற்றோரே பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த கொடூரம்

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை  பெற்றோரே எருக்கம்பால் கொடுத்து கொலை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.