பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் ஈரோட்டிலும் இளம் பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் ஈரோட்டிலும் இளம் பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.