இடிப்பு

img

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் துவங்கியது....

அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணைக்குப் பின்,குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும் பணியை....

img

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கல்யாண் சிங்கிற்கு சம்மன்?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது....

img

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பள்ளிக்கூடம் இடிப்பு அகற்றப்படாத கட்டிட இடிபாடுகளால் மாணவர்கள் அச்சம்

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது, இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட இடிபாடுகள்அகற்றப்படாமல் இருப்பது மாணவர்களின் உயிருக்கே பெரும்அச்சுறுத்தலாக உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது

;