திருப்பூர் பேரூராட்சி இடத்தை ஆக்கிரமித்து கடை அமைப்பு அனைத்து கட்சிகள் அகற்றக் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 19, 2020
திருப்பூர் வெள்ளகோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரி வட்டாட்சியரிடம் மனு நமது நிருபர் மே 7, 2019 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குசெய்யும் இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அந்த இடத்தை மீட்டுத்தரும்படி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்