அலுவலக

img

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

img

எங்களை விட்டு விடுங்கள்

‘கடந்த 5 வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியும், அவரைச் சுற்றியுள்ள சிலரும் கொடுக்கும் தொந்தரவுகளால் நாங்கள் வெளியில் சொல்ல முடியாதபடி பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

img

பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு மீண்டும் மோடி என்றால் பதவியை ராஜினாமா செய்வோம்!

பாஜக தோல்வி உறுதியாகி விட்டது என்றாலும், குறுக்கு வழியில் ஒருவேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராவார் என்றால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர்,பணி மாற்றம் பெறுவது அல்லது முன் கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

;