அதிகாரிகளை

img

தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்எல்ஏ கைது

ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.பிஜு ஜனதா தள கட்சியின் சட்டமன்றஉறுப்பினர் பிரதீப் மகராதி, தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

;