பாஜக எம்.பி பிரிஜ் பூஷ்ன் சிங், எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி பிரிஜ் பூஷ்ன் சிங், எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீதான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து உலக மல்யுத்தக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.