udumalaisankar

img

ஆணவக் கொலை விழிப்புணர்வு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து

ஆணவக் கொலை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொதுவெளியில் நடந்தால் தான் மக்களை சென்றடையும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.