சென்னை,ஏப்.26- வலுக்கட்டாயமாகக் கடன் வசூல் செய்தால் இனி சிறைத் தண்டனை வழங்கப்படும் எனச் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,ஏப்.26- வலுக்கட்டாயமாகக் கடன் வசூல் செய்தால் இனி சிறைத் தண்டனை வழங்கப்படும் எனச் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.