திருப்பூர்,செப்.12- திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்துக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்,செப்.12- திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்துக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.