தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்தவோ, மாற்றவோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி விட்டுவிட்டுப் பாடப்படாததால் கண்டனங்கள் எழுந்து வருகிறது.