சென்னை,மே.20- அகதிகள் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,மே.20- அகதிகள் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.