tamil-nadu சுபஸ்ரீ பலியான வழக்கில் தேடப்பட்ட ஜெயகோபால் கைது நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 சென்னை பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் தேடப்பட்ட ஜெயகோபாலை போலீசார் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர்