மதுரை,மார்ச்.27- மதுரையில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகம், காவல்துறையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,மார்ச்.27- மதுரையில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகம், காவல்துறையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.