reopened

img

யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம், 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.