இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம், 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம், 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.